Friday, March 7, 2014

சரும நோய் குணமாக

அக்கூல் பகுதி:-  
  • தினமும் குறைந்தது இரு முறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாத துணியை கொண்டு துடைக்க வேண்டும்

சீலைபேன் ஒழிய:- 
  • நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்

படர் தாமரை தீர:- 
  • சந்தனக்கட்டையை எலுமிச்சை சாற்றில் அரைத்து தடவ வேண்டும்

படர் தாமரை குணமாக: 
  • பூவரசு காயின் சாற்றை தடவவும்.

நமைச்சல் சிரங்கு தீர:- 
  • துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும்

தேமல் சரியாக:- 
  • கமலா ஆரஞ்சு தொலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளிக்க வேண்டும்

சரும நோய்:- 
  • மஞ்சள் வேப்பில்லை அரைத்து பூச குணமாகும்

தேமல் படை குணமாக:- 
  • நாயுருவி இலை சாரை தடவி வர குணமாகும்

செரியாமை, தோல் நோய்கள் தீர:-  
  • நனாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம்

உடல் நாற்றம் நீங்க:-  
  • பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம்

தோள்வலி நீங்க:- 
  • மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடலாம்

தேமல் குணமாக:- 
  • வெள்ளை பூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தோலில் தேய்த்து குளிக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக:-  
  • அருகம்புல் தையலம் தேய்த்து குளிக்கலாம்

வேர் குரு:- 
  • சாதம் வடித்த கஞ்சியை தடவி கொஞ்சம் நேரம் கழித்து குளிக்கலாம்

புண் சிரங்கு தீர:- 
  • நுனா இலையை அரைத்து பற்று போட புண் சிரங்கு தீரும்

கரும்படை:-  
  • ஜாதிக்காய் அரைத்து தடவலாம்

சிரட்டை தைலம்:- 
  • தோல் வியாதிக்கு அருமையான மருந்து

உடல் வீக்கம் தோல் நோய் குணமாக:- 
  • தக்காளிக்காய் சாப்பிடலாம்

சொறி சிரங்கு படை தீர:- 
  • நிலாவரை கஷாயம் தடவி வர ஆறும்


கரப்பான் கிரந்தி குணமாக:- 
  • ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம் 

No comments:

Post a Comment