Thursday, December 12, 2013

பெண்கள் பெரும்பாடு – உதிரசிக்கல்



  • மாதவிடாய் ஒழுங்காக:- புதினா இலையில் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்
  • மாதவிடாய் வயிற்றுவலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்
  • பெரும்பாடு தீர:- ஆவாரம்பட்டையை பொடியாக்கி கசாயம் செய்து சாப்பிட்டு வரவும்
  • உதிர சிக்கல் தீர:- ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கவும்.
  • மாதவிலக்கு தாரளமாக:- இலந்தை பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்
  • வெள்ளை தீர:- அவுரி வேர், பெருநாஞ்சில் இலை சேர்த்து மோரில் கலந்து குடிக்கவும்
  • வெள்ளைப்போக்கு நிற்க:- கானவாளை சமூலம், கீழா நெல்லி இலையுடன் சேர்த்து தயிரில் குடிக்கலாம் 
  • வெள்ளைபடுதல் குணமாக:- தினமும் அன்னாசிப்பழம் சாப்பிடவும்
  • உடற்சோர்வு நீங்கி பலம் பெற:- கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும் 
  • மாதவிடாய் வாயிற்று வலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.



No comments:

Post a Comment