Sunday, December 15, 2013

பெண்கள்: கருத்தடை குடும்ப கட்டுப்பாடு


  • கர்பத்தடை ஏற்பட:- உடலுறவிற்கு பின் எல் சாப்பிடலாம்
  • கற்பத்தடைக்கு:- அண்ணாச்சி பழம், கருஞ்சீரகம், வெல்லம் கலந்த கலவை சாப்பிடலாம் 

Thursday, December 12, 2013

பெண்கள் இடுப்பு வலி சரியாக சிறிய குறிப்புகள்



  • இடுப்பு வலி குணமாக:-  வெள்ளைப்பூண்டு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்
  • பெண்கள் இடுப்பின் புண்கள் குணமாக:- கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும்
  • விலாவளி தீர:- துளசி இலை இஞ்சி தாமரை வேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவளி தீரும்
  • இடுப்பு வலி தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து 5 மிலி 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும் 

வெட்டை சூடு தணிவதற்கு


  • வெட்டை சூடு தணிய:- எலுமிச்சை இலை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்
  • வெட்டை சூடு தீர:- சந்தனக்கட்டையை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்
  • மூலச்சூடு தணிய:- ரோஜாப்பூவை ஊறவைத்து கசக்கி மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம்.

பெண்கள் பெரும்பாடு – உதிரசிக்கல்



  • மாதவிடாய் ஒழுங்காக:- புதினா இலையில் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்
  • மாதவிடாய் வயிற்றுவலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்
  • பெரும்பாடு தீர:- ஆவாரம்பட்டையை பொடியாக்கி கசாயம் செய்து சாப்பிட்டு வரவும்
  • உதிர சிக்கல் தீர:- ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கவும்.
  • மாதவிலக்கு தாரளமாக:- இலந்தை பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்
  • வெள்ளை தீர:- அவுரி வேர், பெருநாஞ்சில் இலை சேர்த்து மோரில் கலந்து குடிக்கவும்
  • வெள்ளைப்போக்கு நிற்க:- கானவாளை சமூலம், கீழா நெல்லி இலையுடன் சேர்த்து தயிரில் குடிக்கலாம் 
  • வெள்ளைபடுதல் குணமாக:- தினமும் அன்னாசிப்பழம் சாப்பிடவும்
  • உடற்சோர்வு நீங்கி பலம் பெற:- கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும் 
  • மாதவிடாய் வாயிற்று வலி தீர:- அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம்.



இன்பம் கிடைப்பதற்கு


  • காமப்பெருக்கி:- அத்திபழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும்
  • இல்லற வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருந்தால்:-  ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வரவும்
  • காமம் பெருக்க:- முள்ளங்கி விதைப்பொடி செய்து சாப்பிடலாம்.
  • உடலுறவில் நிறைவான இன்பம் கிடைக்க:- பாலும் தேனும் கலந்து சாப்பிடவும் 

Wednesday, December 11, 2013

பெண்கள் கருப்பை- சுகபிரசவம்

                      


  • கருப்பை பலமடைய:- சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சம அளவு அரைத்து பனவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை மாலை சாப்பிட்டு வர வேண்டும்
  • கருவுற்ற தாய்மார்கள்:- கருவுற்ற தாய்மார்கள் சாப்பிட சிறந்த பழம் மாம்பழம்
  • சுகபிரசவம் ஆக:- ஆப்பிள், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து இரண்டு கிராம் அளவு சாப்பிடலாம்
  • கர்பாயாச கோளாறு நீங்க:- சிறுகுறிஞ்சா இலை, களா இலை அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்
  • கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க:- அசோகப்பட்டை, மாதுளை வேர், மாதுளை தூள் பொடி செய்து மூன்று சிட்டிகை மூன்று வேலை சாப்பிடவும்
  • குழந்தையின்மை நீங்க :- பெண்கள் வேப்பம்பூவுடன் மிளகு சேர்த்து பௌடராக்கி சாப்பிட்டு வரலாம்.
  • கருப்பை குறைபாடுகள் நீங்க:- பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம்
  • கர்பப்பை புழு நீங்க:-  மாதவிடாய் முதல் மூன்று நாட்கள் வெள்ளருகு சமூலத்தை அரைத்து இரண்டு கிராம் சாப்பிடலாம்
  • குழந்தை சிவப்பாக பிறக்க:- கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம்.
  • பிள்ளை பேரு உண்டாக:- மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி மூன்று கிராம் 3 கிராம் காலை மாலை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரவும்.
  • கர்ப்பப்பை நோய்கள் தீர:-  கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை இரண்டு வேலை 21 நாட்கள் சாப்பிடலாம்
  • பெரும்பாடு தீர, கர்பப்பை பலப்பட:- வெட்சிபூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடிக்க  தீரும் கர்பப்பை பலப்படும்.

குழந்தைகளுக்கான சிறப்பு ஆலோசனைகள்




  • குழந்தைகளுக்கு:- 6லிருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால் பழச்சாறு, பசும் பால் கொடுக்க வேண்டும்
  • போலியோ சொட்டு மருந்து:- தயாரித்த இடத்திலிருந்து குழந்தை வாயில் விடும் வரை எட்டு டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் மட்டுமே பையன் தரும்.
  • குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க:-குழந்தைகளை ஒப்பிடுவதை தவிர்த்தாலே போதும்
  • குறைமாத குழந்தை:-  குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்க வேண்டும்
  • பசும்பாலை விட சக்தி வாய்ந்தது:- குழந்தைகளுக்கு தேங்காயை சிறு சிறு கீட்ருகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம்
  • அக்கி குணமாக:- ஆழம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெய் குழைத்து தடவி வரவும்
  • வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு:- கோரை கிழங்கு தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும்
  • எழும்பும் தோலுமான குழந்தைகளுக்கு நல்வளர்ச்சி உண்டாக:- பூசணிக்காய் துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் கலந்து கொடுக்கலாம்.
  • குழந்தைகளுக்கு தொடர் இருமலை தடுக்க:- சிறிது பெரும் வெங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர இருமல் நிற்கும்
  • வாயிற்று புண் ஆற:- குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரவும்.
  • குழந்தைகளுக்கான ஜீரண டானிக்:- சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாம்.
  • காய்ச்சல் குணமாக:- நிலவேம்பு, சுக்கு, திப்பிலி, சீந்தில் பொடி சிதைத்து கசாயம் செய்து 10 மி.லி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
  • கக்குவான் இருமல் தீர:- துளசி பூங்கொத்து, திப்பிலி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை பொடி தேனில் கலந்து கொடுக்கவும்.  

Tuesday, December 10, 2013

உடல் முகம் அழகு பெற



  • மேனி பொன்னிறமாக:- மஞ்சள்கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்
  • தேகம் பொன்னிறமாக:- ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரவும்
  • முகம் பளபளக்க:- நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்
  • முக சுருக்கம் மறைய:- முட்டை கோஸ் சாரை முகத்தில் தடவி வரலாம் 
  • உடல் மினுமினுப்பாக:-  இரவில் படுக்க போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.
  • உடல் நிறம் பளபளக்க:- அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வரலாம்
  • உடல் வனப்பு உண்டாக:- முருங்கை பிசின் பொடி செய்து அரை சிட்டிகை பாலில் கலந்து பருகி வரவும்
  • முகம் வசீகரம் பெற:- சந்தன கட்டை எலுமிச்சை சாரில் கலந்து பூச முக வசீகரம் பெரும்
  • முகம் பிரகாசம் அடைய:- கனவாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்
  • மேனி பளபளப்பு பெற:- ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வரலாம்.
  • தோல் வழவழப்பாக:- மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும்
  • உடல் சிவப்பாக மாற:- வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி வரவும்
  • உடல் பொலிவு பெற:- கோரை கிழங்கு பொடி தேனில் கலந்து சாப்பிட்டு வர உடம்பு பொலிவு உண்டாகும்
  • முகம் அழகு கூட:- அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடலழகும் முக அழகும் கூடும் 

சிறந்த ஆரோக்கியம் பெற சின்ன டிப்ஸ்


குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க:- தினசரி இரண்டு பேரிட்சை பழங்களை சாப்பிட்டு வரவும்

ஆயுள் பெருக:- இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்


நிறைவான ஆரோக்கியம் பெற:- உடல் உறுப்புகளை முழுமையாக கட்டுப்பாட்டில் வைக்கும் தர்ம ஆசனா செய்வதன் மூலம் நிறைவான ஆரோக்கியம் பெறலாம் 

Monday, December 9, 2013

சளி இருமல் ஆஸ்துமா குணமாக



  • கபம் உடைந்து வெளியே வர: கலவை கீரையை இரண்டு வாரம் உண்டு வரலாம்.
  • எலும்புருக்கி நோய் குணமாக: புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட எளிதில் குணமாகிவிடும்
  • கபரோகம் தீர:- சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும்
  • கிராணி, குன்மம், கபநோய்கள் தீர:- அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை மாலை கொடுக்கலாம்
  • கபம் குணமாக:- கருந்துளசி இல்லை சாறு பிழிந்து இரண்டு வேலை மூன்று நாட்கள் சாப்பிட்டு வரவும்
  • கபம் நீங்க:- சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும்.
  • கபம் வெளியாக: சிறுகுறிஞ்சா வேர் போடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்  
  • சகல பிணி, சகோரமும் தீர:- விழுதி இலை சாறு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலை முழுகலாம்.
  • ஜலதோஷம் நீங்க:- துளசி ரசம், இஞ்சி ரசம் பருகலாம்.
  • ஆஸ்துமா தீர:- நொச்சி இல்லை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்
  • சளி தீர:-  நத்தை சூரி இலை சாறை 15 மி.லி காலை மாலை சாப்பிடலாம் 
  • சளியை அகற்ற:- துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்
  • மார்பு சளியை நீங்க:- பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை துவையல் சுடுசோறு நெய்யில் உண்ணலாம்.
  • சளி சுரம் நீங்க:- முசுமுசுக்கு இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.
  • இருமல் நிற்க:- ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்
  • காசம் :- ஆடாதொடா இலை கஷாயம் செய்து தேன் கலந்து பருகலாம்
  • இளைப்பு, இருமல், குமமாக:- விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
  • காசம் இறைப்பு நீங்க:- கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
  • இருமல் குணமாக:- வெந்தையக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம்.
  • வரட்டு இருமல் குணமாக :- மிளகுடன் பொரிக்கடலை சேர்த்து பொடியாக்கி ஒரு சிட்டிகை என மூன்று வேலை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்
  • சளி தேக்கம் நீங்க:- வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடிக்கவும்.
  • காச நோய்:- தினமும் அரிவேல்லிக்காய் சாப்பிடவும்.
  • நெஞ்சு சளி குணமாக:- தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.
  • காச நோய் தீர:-  பசுந்தயிர் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்
  • இருமல் குணமாக:- முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து பருகவும்
  • மார்பு சளி:- இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பாய் மிட்டாயை சாப்பிடவும்
  • ஆஸ்துமா, மார்பு சளி தீர:- சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து பருகலாம்.