Monday, March 10, 2014

ஆறாத புண்கள் எளிதில் ஆறுவதற்கு :

ஆறாத புண்கள் ஆற:
  • சானா கீரை சாப்பிடலாம்

மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற:
  • விராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டலாம்

சிராய்ப்பு புண்: 
  • நம் எச்சிலுக்கு கூட மருத்துவம் உண்டு

சதை வளரும் புண்: 
  • ஊமத்தை சாறு சம அளவு தேங்காய் எண்ணெய் மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம்


எல்லா வித புண் புரைகளும் ஆற
  • உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம் 

No comments:

Post a Comment